“ஓம் சரஸ்வதியே நமஹ… கல்வி என்பது உலகத்தில் பெரிய செல்வம். பணம் இன்று உண்டு நாளை இல்லை, ஆனால் கற்ற அறிவு வாழ்நாள் முழுவதும் உன்னை காப்பாற்றும்.”