“பரவாயில்லை” என்ற ஒற்றை வார்த்தை நம் வாழ்வின் மந்திரமாய் நிலைத்து விட்டால். நிம்மதிக்கும் நிதானத்திற்கும் வாழ்வில் பஞ்சமேயிருக்காது.