"ஓம் லட்சுமி தேவியே சரணம்" உன் உழைப்பை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்… சரியான நேரத்தில் உனக்கு செல்வம் வரும். அவசரம் வேண்டாம்… நம்பிக்கை மட்டும் போதும்.