"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மகாலட்சுமி நமஹ" உன் வீட்டில் அமைதி இருந்தால், அங்கே செல்வம் தானாக வரும். சண்டை இருக்கும் இடத்தில் லட்சுமி தங்கமாட்டாள்.