பணம் இருந்தால் " நீங்களா" என ஆச்சரியமாக கேட்பதும்... அதுவே பணம் இல்லாமல் இருந்தால், "ஓ நீயா" என்று கேவலமாக பார்ப்பதும் தான் உலகம்...