“கோவிலுக்குள் நுழையும் அந்த நிமிஷம்… மனம் தானாக அமைதியாகிடும். அது கல் கட்டிடம் இல்லை… கடவுள் இருப்பிடம். அங்கே கிடைக்கும் அமைதி வேற எங்கும் கிடையாது.”